Dry black grapes

உலர் கருப்பு திராட்சை தண்ணீரில் ஊர வைத்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பல வகையான உணவுகளை சாப்பிடுகிறோம். அந்த வகையில் கருப்பு உலர் திராட்சை ஊர வைத்து சாப்பிட்டால் நமக்கு கிடைக்க கூடிய நண்மைகளை நாம் பார்ப்போம். பல வகையான உலர் திராட்சை இருந்தாலும் நாம் இன்று பார்க்க கூடிய ஒன்று கருப்பு உலர் திராட்சை.

+2 துணை தேர்வு எழுதியவர்கள் இன்று முதல் 12-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதம் நடைபெற்ற பிளஸ்-2 இரண்டாம் ஆண்டு துணை தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள் நகலினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது பதிவு எண் மற்றும்

இளையான்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதி பெயர் வைக்க கோரிக்கை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில்இன்று பேரூராட்சி கூட்டம்பேரூராட்சி மன்ற தலைவர் நஜுதீன் தலைமையில் செயல் அலுவலர் கோபிநாத் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.  இந்த கூட்டத்தில் இளையான்குடியில் சுமார் 4 கோடி திட்ட

Click to Chat