Uncategorized

மகா சிவராத்திரி உருவான கதை

சிவபெருமான் கடவுளை வழிபடும் சிறப்புமிக்க தினத்தில் ஒன்றே மகாசிவராத்திரி ஆகும். மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி நாளன்று மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. அன்று அனைத்து சிவாலயங்களிலும் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை சிறப்பு ஆராதனை, அபிஷேக ஆராதனை போன்றவை நடத்தப்படும். சிவராத்திரி தோன்றியதற்கு

Uncategorized

இரத்த தானம் செய்தால் உடலில் என்ன நடக்கும்?

இரத்த தானம் கொடுக்க வேண்டும் என்றால் எல்லாராலும் கொடுக்க முடியாது ஒரு சிலரால் மட்டும் கொடுக்க முடியும் அவ்வாறு கொடுப்பதால் நமது உடலில் சில நன்மைகள் ஏற்படும். யாரெல்லாம் இரத்தம் கொடுக்கலாம் இரத்தம் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம். இரத்தம் கொடுக்க விரும்புவோர் 18 முதல் 65

Uncategorized

ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கக்கூடிய மருத்துவ பயன்கள்

நமக்கு நன்றாக கிடைக்கக்கூடிய ஆரஞ்சு பழத்தில் பல்வேறு வகையான மருத்துவப் பயன்கள் உள்ளன. அந்த மருத்துவப் பலன்கள் நாம் இப்போது காணலாம். உடலில் உள்ள கொழுப்பு அளவு சீராகும்:அதிக அளவு கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் ஆரஞ்சுப்பழம் சாப்பிட்டு வந்தால் ஆரஞ்சு பழத்திலுள்ள நார் சத்துக்கள் நமது உடலிலுள்ள கெட்ட

Click to Chat